Monday, August 25, 2014

ஆனால் மெட்ராஸ் படக்குழுவினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், அந்த பணிகள் முடிந்து பின்னர் சென்சாருக்கு அனுப்ப இன்னும் 15 தினங்கள் ஆகும் என்ற காரணத்தினால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் ரிலீஸுக்கும் அஞ்சான் படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே கார்த்தி சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய நான்கு தொடர் தோல்விப்படங்களை கொடுத்துள்ளதால் அவர் முழுக்க முழுக்க மெட்ராஸ் படத்தை நம்பிதான் உள்ளார். இந்த படமும் தோல்வி அடைந்துவிட்டால் அவருடைய மார்க்கெட் படுபாதளத்திற்கு சென்றுவிடும் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment