Thursday, August 21, 2014
போட்டோ, விடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் உடுமலையில் உலக புகைப்பட தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சமூக விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. காவல்துறை குற்றப்பிரிவு ஆய்வாளர் வைத்தியலிங்கம் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி, உடுமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதையடுத்து, ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் சங்க நிர்வாகிகள் 25 பேர் ரத்த தானம் செய்தனர். பின்னர் அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
.jpg)
0 comments:
Post a Comment