Thursday, August 21, 2014
வரும் 22- ஆம் தேதி திருப்பூர் மாநகர வார்டு திமுக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் மாநகரத்திற்கு உள்பட்ட வார்டுகளில் திமுக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் 14- ஆவது அமைப்புத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெற உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையாளராக வழக்குரைஞர் இ.பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தலில், வாக்களிக்கும் திமுகவினர், கடந்த 2012-ஆம் ஆண்டிற்கான கட்சி உறுப்பினர் உரிமைச்சீட்டு, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment