Thursday, August 21, 2014
வரும் 22- ஆம் தேதி திருப்பூர் மாநகர வார்டு திமுக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் மாநகரத்திற்கு உள்பட்ட வார்டுகளில் திமுக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் 14- ஆவது அமைப்புத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெற உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையாளராக வழக்குரைஞர் இ.பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தலில், வாக்களிக்கும் திமுகவினர், கடந்த 2012-ஆம் ஆண்டிற்கான கட்சி உறுப்பினர் உரிமைச்சீட்டு, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment