Wednesday, August 20, 2014
திருப்பூர், : திருப்பூர் பகுதியில் பெண்களை கேலி செய்த நைஜீரிய வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ராயபுரம் தெற்கு பகுதியில் நைஜீரிய வாலிபர்கள் தங்கி செகன்ட் பீஸ் பனியன் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வேலைக்கு சென்று வரும் பெண்களை நைஜீரிய வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்தும் தொந்தரவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று சில பெண்களை இவர்கள் மிகவும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், நைஜீரிய வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு நைஜீரிய வாலிபர் ஒரு பெண்ணை அடித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்த 6 நைஜீரிய வாலிபர்களையும் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நைஜீரிய வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment