Wednesday, August 20, 2014
திருப்பூர், : திருப்பூர் பகுதியில் பெண்களை கேலி செய்த நைஜீரிய வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ராயபுரம் தெற்கு பகுதியில் நைஜீரிய வாலிபர்கள் தங்கி செகன்ட் பீஸ் பனியன் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வேலைக்கு சென்று வரும் பெண்களை நைஜீரிய வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்தும் தொந்தரவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று சில பெண்களை இவர்கள் மிகவும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், நைஜீரிய வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு நைஜீரிய வாலிபர் ஒரு பெண்ணை அடித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்த 6 நைஜீரிய வாலிபர்களையும் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நைஜீரிய வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment