Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம்மா விஷ்ணு , அருள் பலிக்கும் இடமாக விளங்குகின்றது . ஆடிப்பெருக்கு அமாவாசை போன்ற தினங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தை மாவட்ட நிர்வாகம் , சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா முதல்வர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்கள் . 2013. ம் ஆண்டு உத்தரவுப்படி 2 ம் ஆண்டும் மாவட்ட ஆட்சிதலைவர் கு . கோவிந்தராஜ் . தலைமையில் கொண்டாடப்பட்டது . விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் பல வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது . அரசுத்துறை சார்பாக அரங்குகள் அமைத்து சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை துறை முதலிடம் பிடித்தது இரண்டாம் இடம் வனத்துறை பெற்றது , விழாவில் கையுறு ,இழுத்தல் கபாடி ,வலுக்கமரம் ஏறுதல் , உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதள்களும் பரிசும் வழங்கப்பட்டது , வருவாய்துறை சார்பில் வீட்டு மனை பட்டா 74 பேர்களுக்கும் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வீட்டுமனைபட்டா 25 பேர்களும் கல்வி உதவித்தொகை 98பேர்களுக்கும் திருமண உதவித்தொகை 14 பேர்களுக்கும் இயற்கை மரணம் 19 பேர்களுக்கும் புதிய குடும்ப அட்டை 145 பேர்களுக்கும் சுய உதவிகுழுக்கள் 8 தோட்டக்கலை மூலம் பயன் பெற்றவர்கள் 14 பேர் வனத்துறை மூலம் பயனாளிகள் 20 பேர் மொத்தம் 424 பேர்களுக்கு ரூபாய் . 84.66.435/. மதிப்பிலான நலத்திட்டங்களை பொள்ளாச்சி வ . ஜெயராமன் சட்டப்பேரவை துணைத்தலைவர் சி . சண்முகவேல் சட்டப்பேரவை உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு . கோவிந்தராஜ் நலத்திட்டங்களை வழங்கினார் . விழா ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் குணசேகரன் வட்டாட்சியர் சைபுதீன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
.jpg)

