Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம்மா விஷ்ணு , அருள் பலிக்கும் இடமாக விளங்குகின்றது . ஆடிப்பெருக்கு அமாவாசை போன்ற தினங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தை மாவட்ட நிர்வாகம் , சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா முதல்வர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்கள் . 2013. ம் ஆண்டு உத்தரவுப்படி 2 ம் ஆண்டும் மாவட்ட ஆட்சிதலைவர் கு . கோவிந்தராஜ் . தலைமையில் கொண்டாடப்பட்டது . விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் பல வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது . அரசுத்துறை சார்பாக அரங்குகள் அமைத்து சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை துறை முதலிடம் பிடித்தது இரண்டாம் இடம் வனத்துறை பெற்றது , விழாவில் கையுறு ,இழுத்தல் கபாடி ,வலுக்கமரம் ஏறுதல் , உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதள்களும் பரிசும் வழங்கப்பட்டது , வருவாய்துறை சார்பில் வீட்டு மனை பட்டா 74 பேர்களுக்கும் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வீட்டுமனைபட்டா 25 பேர்களும் கல்வி உதவித்தொகை 98பேர்களுக்கும் திருமண உதவித்தொகை 14 பேர்களுக்கும் இயற்கை மரணம் 19 பேர்களுக்கும் புதிய குடும்ப அட்டை 145 பேர்களுக்கும் சுய உதவிகுழுக்கள் 8 தோட்டக்கலை மூலம் பயன் பெற்றவர்கள் 14 பேர் வனத்துறை மூலம் பயனாளிகள் 20 பேர் மொத்தம் 424 பேர்களுக்கு ரூபாய் . 84.66.435/. மதிப்பிலான நலத்திட்டங்களை பொள்ளாச்சி வ . ஜெயராமன் சட்டப்பேரவை துணைத்தலைவர் சி . சண்முகவேல் சட்டப்பேரவை உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு . கோவிந்தராஜ் நலத்திட்டங்களை வழங்கினார் . விழா ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் குணசேகரன் வட்டாட்சியர் சைபுதீன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
.jpg)

