Thursday, August 14, 2014

சத்தியமங்கலம் எஸ்.ஆர். டி. கார்னர் பகுதியில் காய்கறி நடத்தி வருபவர் சாமி. இவர் தினமும் மேட்டுப்பாளையம் சென்று காய்கறிகளை வாங்கி வந்து தன் கடையில் விற்பனை செய்து வருகிறார்.
அவரது கடைக்கு காய்கறி வாங்க வந்த ஒரு பெண் சிகப்பு கலர் கொண்ட முள்ளங்கியை வாங்கினார். அதில் ஒரு முள்ளங்கியை பார்த்ததும் அந்த பெண் ஆச்சரியம் அடைந்தார். அந்த முள்ளங்கி பிள்ளையார் தோற்றத்தில் இருந்ததே அவரது ஆச்சரியத்துக்கு காரணம்.
முள்ளங்கியை கடைக்காரர் சாமியிடம் காட்ட அவரும் பார்த்து வியந்தார். இதுபற்றி கேள்விப்பட்ட அங்கு வந்த அனைவரும் அதிசய முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
சிலர் விநாயகர் உருவில் இருந்த அந்த முள்ளங்கிக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் அந்த முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
அந்த பகுதியே பக்தி பரவசமாக காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment