Thursday, August 14, 2014

சத்தியமங்கலம் எஸ்.ஆர். டி. கார்னர் பகுதியில் காய்கறி நடத்தி வருபவர் சாமி. இவர் தினமும் மேட்டுப்பாளையம் சென்று காய்கறிகளை வாங்கி வந்து தன் கடையில் விற்பனை செய்து வருகிறார்.
அவரது கடைக்கு காய்கறி வாங்க வந்த ஒரு பெண் சிகப்பு கலர் கொண்ட முள்ளங்கியை வாங்கினார். அதில் ஒரு முள்ளங்கியை பார்த்ததும் அந்த பெண் ஆச்சரியம் அடைந்தார். அந்த முள்ளங்கி பிள்ளையார் தோற்றத்தில் இருந்ததே அவரது ஆச்சரியத்துக்கு காரணம்.
முள்ளங்கியை கடைக்காரர் சாமியிடம் காட்ட அவரும் பார்த்து வியந்தார். இதுபற்றி கேள்விப்பட்ட அங்கு வந்த அனைவரும் அதிசய முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
சிலர் விநாயகர் உருவில் இருந்த அந்த முள்ளங்கிக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் அந்த முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
அந்த பகுதியே பக்தி பரவசமாக காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment