Thursday, August 14, 2014

சத்தியமங்கலம் எஸ்.ஆர். டி. கார்னர் பகுதியில் காய்கறி நடத்தி வருபவர் சாமி. இவர் தினமும் மேட்டுப்பாளையம் சென்று காய்கறிகளை வாங்கி வந்து தன் கடையில் விற்பனை செய்து வருகிறார்.
அவரது கடைக்கு காய்கறி வாங்க வந்த ஒரு பெண் சிகப்பு கலர் கொண்ட முள்ளங்கியை வாங்கினார். அதில் ஒரு முள்ளங்கியை பார்த்ததும் அந்த பெண் ஆச்சரியம் அடைந்தார். அந்த முள்ளங்கி பிள்ளையார் தோற்றத்தில் இருந்ததே அவரது ஆச்சரியத்துக்கு காரணம்.
முள்ளங்கியை கடைக்காரர் சாமியிடம் காட்ட அவரும் பார்த்து வியந்தார். இதுபற்றி கேள்விப்பட்ட அங்கு வந்த அனைவரும் அதிசய முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
சிலர் விநாயகர் உருவில் இருந்த அந்த முள்ளங்கிக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் அந்த முள்ளங்கியை பார்த்து சென்றனர்.
அந்த பகுதியே பக்தி பரவசமாக காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment