Saturday, August 09, 2014
மதுரை மாநகர் 9 வது வட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்குதல் மற்றும்  அம்மா பேரவை மக்கள் முகாமின் கீழ் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது .கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ,மேயர் ராஜன் செல்லப்பா ,டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் ,மாவட்ட அம்மா பேரவை டேவிட் அண்ணாதுரை ,எம் எல் ஏ சுந்தர்ராஜன் ,வழக்கறிஞர் ரமேஷ் ,நிலையூர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...