Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in ,
மதுரை மாநகர் 9 வது வட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்குதல் மற்றும்  அம்மா பேரவை மக்கள் முகாமின் கீழ் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது .கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ,மேயர் ராஜன் செல்லப்பா ,டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் ,மாவட்ட அம்மா பேரவை டேவிட் அண்ணாதுரை ,எம் எல் ஏ சுந்தர்ராஜன் ,வழக்கறிஞர் ரமேஷ் ,நிலையூர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்