Thursday, August 14, 2014
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:–
வெள்ளலூர் குளத்தில் வண்டல் மண், கிராவல் மண் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு, பகலாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கீழ் 15 அடி வரை தோண்டி கிராவல் மண் கடத்தி வருகிறார்கள்.
குளம் சீரமைப்பு என்ற பெயரில் மண் கடத்தல் நடக்கிறது. இந்த குளத்தில் மண் எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. எனவே மண் எடுக்க தனியாருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. சூலூர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘செம்மாண்டம்பாளையம் குளம், வண்ணத்தாங்கரை ஓடை மூலமாக கிடைக்கும் நீரில் சூலூர் சுற்றுப்பகுதியில் விவசாயம் நடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த நீராதாரங்கள் உதவியாக இருக்கிறது.
இந்த குளத்தை விவசாயி கள் தூர் வாரி சீரமைக்க வண்டல் மண்ணை விவசாய பணிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கோவை மினி லாரி ஆபரேட்டர் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், ‘‘வெள்ளலூரில் லாரிப் பேட்டை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கே மினி லாரிகள் நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...

0 comments:
Post a Comment