Monday, August 25, 2014
மதுரை சொக்கிகுளத்தில் உள்ள நளா
பல்மருத்துவமனை, மகாத்மா பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான
அறிவு திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதி சுற்று போட்டியில் முதல்
மூன்று இடங்களை லட்சுமி பள்ளி மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள
கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர் பொறியாளர் மதுரம்,
டாக்டர்.கண்ணபெருமான் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக
மருத்துவமனை இயக்குநர் நளாயினி போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்
அனுஷா கண்ணபெருமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment