Monday, August 25, 2014
                
                
மதுரை சொக்கிகுளத்தில் உள்ள நளா 
பல்மருத்துவமனை, மகாத்மா பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான 
அறிவு திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதி சுற்று போட்டியில் முதல் 
மூன்று இடங்களை லட்சுமி பள்ளி மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற 
மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள 
கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர் பொறியாளர் மதுரம், 
டாக்டர்.கண்ணபெருமான் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக 
மருத்துவமனை இயக்குநர் நளாயினி போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 
அனுஷா கண்ணபெருமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment