Thursday, August 14, 2014
அவனியாபுரம் அருகே உள்ள வைக்கம்பெரியார் நகரை சேர்ந்தவர் செய்யது ரியாஸ்
(வயது45). இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக
பணிபுரிந்து வந்தார்.
இன்று காலை வேலையை முடித்துவிட்டு செய்யது ரியாஸ் வீடு திரும்பினார். வீட்டின் அருகே நடந்து வந்த அவர், வைக்கம்பெரியார் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மாட்டுத் தாவணியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் செய்யது ரியாஸ் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.
இன்று காலை வேலையை முடித்துவிட்டு செய்யது ரியாஸ் வீடு திரும்பினார். வீட்டின் அருகே நடந்து வந்த அவர், வைக்கம்பெரியார் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மாட்டுத் தாவணியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் செய்யது ரியாஸ் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
Today evening Coimbatore CBOA team ESWAR AGS and RS Mathson along with other office bearers visited E-Syndicate bank RO, (Now RO II) and h...
0 comments:
Post a Comment