Thursday, August 14, 2014
அவனியாபுரம் அருகே உள்ள வைக்கம்பெரியார் நகரை சேர்ந்தவர் செய்யது ரியாஸ்
(வயது45). இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக
பணிபுரிந்து வந்தார்.
இன்று காலை வேலையை முடித்துவிட்டு செய்யது ரியாஸ் வீடு திரும்பினார். வீட்டின் அருகே நடந்து வந்த அவர், வைக்கம்பெரியார் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மாட்டுத் தாவணியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் செய்யது ரியாஸ் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.
இன்று காலை வேலையை முடித்துவிட்டு செய்யது ரியாஸ் வீடு திரும்பினார். வீட்டின் அருகே நடந்து வந்த அவர், வைக்கம்பெரியார் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மாட்டுத் தாவணியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் செய்யது ரியாஸ் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment