Thursday, August 14, 2014

ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்த நோய் நம் நாட்டில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக விமான நிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளிடம் நோய் தொற்று உள்ளதா என் கண்காணிக்க அங்கு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் யாருக்காவது இந்த நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டால் உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மதுரை டீன் சாந்தகுமார் கூறியதாவது:–
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எபோலா வைரஸ் தாக்கியவர்களின் சிகிச்சைக்காக 4 தனிப்பிரிவும், 12 படுக்கைவசதி கொண்ட பிரிவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவு, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத தனிப்பிரிவு ஆகும். எப்போலோ வைரஸ் தாக்கியவர்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கவே இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment