Thursday, August 14, 2014

ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்த நோய் நம் நாட்டில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக விமான நிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளிடம் நோய் தொற்று உள்ளதா என் கண்காணிக்க அங்கு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் யாருக்காவது இந்த நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டால் உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மதுரை டீன் சாந்தகுமார் கூறியதாவது:–
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எபோலா வைரஸ் தாக்கியவர்களின் சிகிச்சைக்காக 4 தனிப்பிரிவும், 12 படுக்கைவசதி கொண்ட பிரிவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவு, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத தனிப்பிரிவு ஆகும். எப்போலோ வைரஸ் தாக்கியவர்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கவே இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
State Level Seminar on “Emerging Trends In Modern Marketing” Srimad Andavan Arts And Science College (Autono...
-
இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது:...
-
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் ஸ்ரீவ...
0 comments:
Post a Comment