Thursday, August 14, 2014
உசிலம்பட்டியில் பஞ்சமி நிலங்களையும், கள்ளர் கண்டிஷன் ஜாதி நிலத்தையும்
மீட்டெடுத்து, உழுவதற்கு நிலம் இல்லாதவர்களுக்கும், குடியிருக்க வீடு
இல்லாதவர்களுக்கும், குறைந்த பட்சம் ஒவ்வொருவருக்கும் தலா 20 சென்ட்
பகிர்ந்து அளிக்கவேண்டும், என உழைக்கும் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக
1000–த்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நேற்று
ஆர்ப்பாட்டம் செய்தனர், விவசாயிகள் இயக்கத்தலைவர் பாஸ்கரன், நிலஉரிமை
கூட்டமைப்பு உறுப்பினர் சாமி, மாவட்ட அமைப்பாளர் கருப்பசாமி, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு மாவட்டச்செயலாளர் செல்லக்கண்ணு உள்ளிட்டோர்
சிறப்புரையாற்றினார்கள், பெண்களை ஒருங்கிணைப்பு செய்த மஞ்சுளா,மீனா,
ஆகியோர் ஆர்ப்பாட்டம் முடிந்து ஆர்.டி.ஓ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ பாலசுப்பிரமணியன் உரியநிலங்கள் இருந்தால் கண்டிப்பான
முறையில் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பிறகு அனைவரும்
கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment