Thursday, August 14, 2014
மேலூர் கல்வி மாவட்ட அளவிலான ஆ குறுவட்ட
விளையாட்டு போட்டிகள் இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்றது. இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகளை இந்த பள்ளி சார்பில்
நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில்
நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியை மாவட்ட ஆதி திராவிடர்
நல அலுவலர் பெனடிக்ட் தர்மராய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி
தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் மதுரை இளங்கோ மாநகராட்சி
பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
நேற்று பள்ளியில் கேரம் போட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, டி.வி.எஸ்.பள்ளி, மகாத்மா பள்ளி உள்பட 15 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் இரட்டையர் பிரிவில் இளமனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி முதலிடம் பெற்றது. களிமங்கலம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணன் நடுவராக போட்டிகளை நடத்தினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜா, ஜீவநேசன், மச்சராஜா, சிவகுரு, அசோக்பாண்டி, ஜெகதீஸ்வரன், ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் பிரிவு போட்டிகளை நடத்தினர். இதேபோல கருப்பாயூரணி அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகேந்திரபாபு, செல்லத்துரை செய்திருந்தனர்.
நேற்று பள்ளியில் கேரம் போட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, டி.வி.எஸ்.பள்ளி, மகாத்மா பள்ளி உள்பட 15 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் இரட்டையர் பிரிவில் இளமனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி முதலிடம் பெற்றது. களிமங்கலம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணன் நடுவராக போட்டிகளை நடத்தினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜா, ஜீவநேசன், மச்சராஜா, சிவகுரு, அசோக்பாண்டி, ஜெகதீஸ்வரன், ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் பிரிவு போட்டிகளை நடத்தினர். இதேபோல கருப்பாயூரணி அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகேந்திரபாபு, செல்லத்துரை செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment