Sunday, August 10, 2014
ஈரோடு வ,உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் மாலை நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கு பெற்று பேசி வருகிறார்கள்.
நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் கலந்து கொண்டு ‘‘மண் பயனுற வேண்டும்’’ என்ற தலைப்பில் பேசினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை தாங்கி பேசுகிறார். இயக்குனர் டாக்டர் சாந்திதுரை சாமி முன்னிலை வகித்து பேசுகிறார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு ‘‘வாழ்க்கை ஒரு வானவில்’’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றி பேசுகிறார்.
முன்னதாக மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசி முடிவில் நன்றி கூறுகிறார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...