Monday, August 11, 2014
''மெமோரியல் ஹாலில் ஒரு மாநாடு நடத்தத் திட்டமிட்டார் தந்தை பெரியார். 'கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்பவர்களுக்கு அந்த ஹாலைக் கொடுப்பது இல்லை’ என்று காரணம் சொல்லி மறுத்துவிட்டது ஹால் நிர்வாகம். ஏனெனில், அந்த ஹாலின் நிர்வாகம் கிறிஸ்துவர்களிடம் இருந்தது.
சளைக்காத பெரியார், உடனடியாக பெரியார் திடலில் ஒரு மண்டபத்தைக் கட்டி அதற்கு 'எம்.ஆர்.ராதா மன்றம்’ எனப் பெயர் சூட்டினார். தான் திட்டமிட்ட நாளில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாநாட்டை நடத்தி முடித்த பெரியார், 'யாருக்கும் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு உரிமை உண்டு. அந்த வகையில் எவரும் தங்கள் கருத்துகளைத் தைரியமாக இந்தப் பெரியார் திடலில் வந்து சொல்லலாம்’ என அன்றே உத்தரவிட்டார். அவருடைய உத்தரவு இன்று வரைக்கும் பின்பற்றப்படுகிறது என்பதற்கு, பெரியார் திடலில் நடக்கும் கிறிஸ்துவப் பிரசாரக் கூட்டங்களே உதாரணம்!''
- அ.யாழினி பர்வதம்,Oviya Selvan
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...