Monday, August 11, 2014
''மெமோரியல் ஹாலில் ஒரு மாநாடு நடத்தத் திட்டமிட்டார் தந்தை பெரியார். 'கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்பவர்களுக்கு அந்த ஹாலைக் கொடுப்பது இல்லை’ என்று காரணம் சொல்லி மறுத்துவிட்டது ஹால் நிர்வாகம். ஏனெனில், அந்த ஹாலின் நிர்வாகம் கிறிஸ்துவர்களிடம் இருந்தது.
சளைக்காத பெரியார், உடனடியாக பெரியார் திடலில் ஒரு மண்டபத்தைக் கட்டி அதற்கு 'எம்.ஆர்.ராதா மன்றம்’ எனப் பெயர் சூட்டினார். தான் திட்டமிட்ட நாளில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாநாட்டை நடத்தி முடித்த பெரியார், 'யாருக்கும் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு உரிமை உண்டு. அந்த வகையில் எவரும் தங்கள் கருத்துகளைத் தைரியமாக இந்தப் பெரியார் திடலில் வந்து சொல்லலாம்’ என அன்றே உத்தரவிட்டார். அவருடைய உத்தரவு இன்று வரைக்கும் பின்பற்றப்படுகிறது என்பதற்கு, பெரியார் திடலில் நடக்கும் கிறிஸ்துவப் பிரசாரக் கூட்டங்களே உதாரணம்!''
- அ.யாழினி பர்வதம்,Oviya Selvan
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
