Showing posts with label history. Show all posts
Showing posts with label history. Show all posts

Friday, September 26, 2014

On Friday, September 26, 2014 by Unknown in , ,    
உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில்...

Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by Unknown in , ,    
(1) இந்த கோயில் அமைந்திருக்கும்இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ). (2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ...

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in , ,    
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும் அழகுதான். வெறும் காய்ந்த பாறைகளும், பறந்து விரிந்த மலைகளும் அழகு என உணரவேண்டும் என்றால் நார்த்தாமலைக்கு வாருங்கள். திருச்சி-புதுகோட்டை தேசிய நெடுஞ்சாலையில்...

Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in ,    
குரங்கிலிருந்து பெறப்பட்ட உலகில் சிறந்த பரிணாமம் தான் மனிதன், மனிதனாகிய நாம் வாழ்வில் பல பருவ-பரிணாமங்களை அடைகிறோம், அதில் வாழ்க்கை அனுபவமும்,முதுமையும் முழுமைப்பெற்ற பருவம் தான் “முதிர்ப்பருவம்”. நீண்ட வருடங்களுக்கு பிறகு என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன் என் வருகையை எதிர்பாராத அவர் வீட்டின் வாசல்...

Sunday, August 24, 2014

On Sunday, August 24, 2014 by Unknown in , ,    
நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ~~அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்~~. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும்...

Monday, August 18, 2014

On Monday, August 18, 2014 by farook press in    
‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல்...

Monday, August 11, 2014

On Monday, August 11, 2014 by Unknown in ,
சென்னையில் அமைந்துள்ள 'பெரியார் திடலில்’ யாரும் கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என்ற நடைமுறை எப்போது முதல் பின்பற்றப்படுகிறது?'' ''மெமோரியல் ஹாலில் ஒரு மாநாடு நடத்தத் திட்டமிட்டார் தந்தை பெரியார். 'கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்பவர்களுக்கு அந்த ஹாலைக் கொடுப்பது இல்லை’ என்று காரணம் சொல்லி மறுத்துவிட்டது...

Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Anonymous in
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில் [1] அல்லது தஞ்சை பெரிய கோயில் [2] தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ...
On Saturday, August 09, 2014 by Anonymous in
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அல்லது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இங்கு மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் வழிபடப்படுகின்றனர். இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே...