Friday, September 09, 2016
On Friday, September 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 9.9.16
திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு நூதன முறையில் மண்ணில் உடலை புதைத்து கொண்டு போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையி;ல் கர்நாடகாவில் பந்த் நடக்கிறது அதை கர்நாடக அரசே நடத்துகிறது எதற்காக என்றால் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கவே நடத்துகிறது மத்திய அரசும் அதற்கு துணையாக உள்ளது.
மத்திய மேலண்மை குழுவை அமைக்க வேண்டிய மத்திய சர்கார் தமிழகத்தை பாலைவானமாக்கி அதில் மீதேன் பெட்ரோல் டீசல் எடுக்கநினைக்கிறது விவசாயிகளை கொலை செய்யப்பார்க்கிறார்கள் அதனால் நாங்களே மரணக்குழியை ஏற்ப்படுத்தி அதில் படுத்துக்கொண்டோம்
தமிpழகத்தில் முன்பெல்லாம் 28 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது தற்போது இல்லை 5லட்சம் ஏக்கர் செய்த கர்நாடக அரசு தற்போது 45 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்கிறது
ஆகவே தமிழக முதல்வர் மத்திய அரசுமீதும் கர்நாடக அரசுமீதும் வழக்கு தொடர்ந்து 25 பெற்றுத்தரவேண்டும் என்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...