Friday, September 09, 2016
On Friday, September 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 9.9.16
திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு நூதன முறையில் மண்ணில் உடலை புதைத்து கொண்டு போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையி;ல் கர்நாடகாவில் பந்த் நடக்கிறது அதை கர்நாடக அரசே நடத்துகிறது எதற்காக என்றால் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கவே நடத்துகிறது மத்திய அரசும் அதற்கு துணையாக உள்ளது.
மத்திய மேலண்மை குழுவை அமைக்க வேண்டிய மத்திய சர்கார் தமிழகத்தை பாலைவானமாக்கி அதில் மீதேன் பெட்ரோல் டீசல் எடுக்கநினைக்கிறது விவசாயிகளை கொலை செய்யப்பார்க்கிறார்கள் அதனால் நாங்களே மரணக்குழியை ஏற்ப்படுத்தி அதில் படுத்துக்கொண்டோம்
தமிpழகத்தில் முன்பெல்லாம் 28 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது தற்போது இல்லை 5லட்சம் ஏக்கர் செய்த கர்நாடக அரசு தற்போது 45 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்கிறது
ஆகவே தமிழக முதல்வர் மத்திய அரசுமீதும் கர்நாடக அரசுமீதும் வழக்கு தொடர்ந்து 25 பெற்றுத்தரவேண்டும் என்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...