Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கஸ்தூரிராஜா. இவர் சமீப காலமாக படம் இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இதற்கு காரணம் தனுஷ் தானாம்.
’நீங்க வீட்டில் ரெஸ்ட் எடுங்க’ என்று சொல்லி வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டாராம் தனுஷ். ஆனால் ஆடிய கால்கள் சும்மா இருக்குமா? என்று சொல்வது போல் மீண்டும் ஒரு கதையை ரெடி செய்து அதில் ஜெய்யை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாராம்.
இதற்காக அவரை போனில் தொடர்புக்கொள்ள, போனை அட்டண்ட் செய்யவே இல்லையாம், இந்த செய்தி எப்படியோ தனுஷ் காதுக்கு போக ஜெய் மீது செம்ம கடுப்பில் இருக்கிறாராம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதி...
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
திருச்சி 5.2.17 திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின...