Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமா கலைஞர்கள் எப்போதுமே அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக இருப்பர்.
அந்தவகையில் சமீபத்தில் இலங்கை இணையதளம் தமிழக முதல்வரை தவறாக சித்தரித்து இருந்ததால் தமிழ் திரையுலகம் முழுவதும் இணைந்து இலங்கைக்கெதிராக இன்று போராட்டம் நடத்தியது.
இலங்கை தூதரகத்தை மூடச்சொல்லி நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தபய ராஜபக்சே பெயரை அழுத்தமாக சொல்லி கெட்டவார்த்தை போல திட்டினார்.
கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்று கூறிவருவதால் முருகதாசுக்கு பிரச்சனை வலுத்துவரும் நிலையில் இவரின் பேச்சு இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதி...
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
திருச்சி 5.2.17 திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின...