Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமா கலைஞர்கள் எப்போதுமே அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக இருப்பர்.
அந்தவகையில் சமீபத்தில் இலங்கை இணையதளம் தமிழக முதல்வரை தவறாக சித்தரித்து இருந்ததால் தமிழ் திரையுலகம் முழுவதும் இணைந்து இலங்கைக்கெதிராக இன்று போராட்டம் நடத்தியது.
இலங்கை தூதரகத்தை மூடச்சொல்லி நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தபய ராஜபக்சே பெயரை அழுத்தமாக சொல்லி கெட்டவார்த்தை போல திட்டினார்.
கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்று கூறிவருவதால் முருகதாசுக்கு பிரச்சனை வலுத்துவரும் நிலையில் இவரின் பேச்சு இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
