Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமா கலைஞர்கள் எப்போதுமே அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக இருப்பர்.
அந்தவகையில் சமீபத்தில் இலங்கை இணையதளம் தமிழக முதல்வரை தவறாக சித்தரித்து இருந்ததால் தமிழ் திரையுலகம் முழுவதும் இணைந்து இலங்கைக்கெதிராக இன்று போராட்டம் நடத்தியது.
இலங்கை தூதரகத்தை மூடச்சொல்லி நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தபய ராஜபக்சே பெயரை அழுத்தமாக சொல்லி கெட்டவார்த்தை போல திட்டினார்.
கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்று கூறிவருவதால் முருகதாசுக்கு பிரச்சனை வலுத்துவரும் நிலையில் இவரின் பேச்சு இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...