Thursday, August 14, 2014
வழிப்பறி தொடர்பான வழக்கில், மதுரை திமுக பிரமுகரான முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தல்லாகுளம் போலீஸார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு, தல்லாகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது, காருடன் நின்ற சிலர் போலீஸாரை கண்டதும் ஓடியுள்ளனர். அவர்களில், அனுப்பானடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பாலமுருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பியோடியவர்கள் என திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, குமார், காளி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், வி.கே. குருசாமி மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment