Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News

எந்த கதாநாயகியையும் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டால் ஒரே பதில் ஆர்யா தான். அந்த அளவிற்கு எல்லோருடனும் நட்பாக பழகக்கூடியவர்.
ஆனால் சமீப காலமாக இவருக்கு என்ன ஆனது? என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் எந்த கதாநாயகியிடம் முன்பு போல் பேசுவதில்லையாம். இந்த விஷயத்தில் தன் பெயர் அதிக டேமேஜ் ஆவதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதற்கு உதாரணமாக சமீபத்தில் தான் நடிக்கும் படத்தின் இயக்குனர் ஹீரோயினுக்கு நயன்தாரா பெயரை சொல்ல, அவர் மட்டும் வேண்டாம், வேறு யாராக இருந்தாலும் ஓகே என்று சொல்லி அதிர்ச்சி தந்தாராம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...