Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News

எந்த கதாநாயகியையும் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டால் ஒரே பதில் ஆர்யா தான். அந்த அளவிற்கு எல்லோருடனும் நட்பாக பழகக்கூடியவர்.
ஆனால் சமீப காலமாக இவருக்கு என்ன ஆனது? என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் எந்த கதாநாயகியிடம் முன்பு போல் பேசுவதில்லையாம். இந்த விஷயத்தில் தன் பெயர் அதிக டேமேஜ் ஆவதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதற்கு உதாரணமாக சமீபத்தில் தான் நடிக்கும் படத்தின் இயக்குனர் ஹீரோயினுக்கு நயன்தாரா பெயரை சொல்ல, அவர் மட்டும் வேண்டாம், வேறு யாராக இருந்தாலும் ஓகே என்று சொல்லி அதிர்ச்சி தந்தாராம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...