Tuesday, August 26, 2014
சூர்யா. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் திரைப்படத்தில் வழக்கம்போல யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர்.

நயன்தாரா
மற்றும் ஏமி ஜாக்சன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில்
சூர்யாவுக்கு அதிசய சக்திகள் இருக்கிறதாம். யார் கண்களுக்குமே தெரியாத
ஸ்ரீமன், கருணாஸ், டேனியல் ஆகியோர் சூர்யாவின் கண்களுக்கு மட்டும்
தெரிவார்களாம்.
இப்படி
சூர்யாவுக்கு இருக்கும் சக்தியை வைத்து இவர்கள் நால்வரையும் சுற்றிய
காமெடி கதை தான் மாஸ் படம் என்கின்றனர் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள்.
காமெடி கதையாக இருந்தாலும், ஆங்காங்கே அதகளமான ஆக்ஷன் காட்சிகள்
வைக்கப்பட்டு, பக்கா கமெர்ஷியல் படமாக உருவாகுமாம் மாஸ். மேலும்
ஹீரோயின்களான ஏமியும், நயனும் இந்த படத்தில் சில ஆக்ஷன் காட்சிகளில்
நடிப்பதாகவும் பேசப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment