Wednesday, August 27, 2014
கழக நிரந்தர பொதுசெயலாளர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா நல்லாட்சியில் அம்மாவின் திட்டமான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டதில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் RA .சக்திவேல் அவர்கள் தலைமையில் 26-08-2014. செவ்வாய்கிழமை அன்று மன்னூர் இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் முதுக்கருப்பன்னசாமி அவர்களும் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினர் . இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பெருந்தலைவர் பத்மினி , நெகமம் பேரூராட்சி தலைவர் KVP .சோமசுந்தரம் ஒன்றிய துணைத்தலைவர் ரத்தினசாமி போடிபாளையம் கதிர்வேல் இராமபட்டினம் ஊராட்சித்தலைவர் சாந்தி , பொன்னுசாமி கோபாலபுரம் பொன்னுசாமி மன்னூர் தலைவர் முருகானந்தம் ஆட்சிப்பட்டி தலைவர் எஸ் என் .ரங்கநாதன் ஏவி .பழனிச்சாமி தேவம்பாடி பொன்னுசாமி இராமபட்டினம் ஊராட்சி ஒன்டியகுழு உருப்பினர் சிவக்குமார் ராமு ,அப்பு ,இளங்கோ , கருணாகரன் தம்பு மோகன்குமார் நகூர்கிரி ,நெகமம் மோகன் , அசோகன் தங்கவேல் ஒன்றிய பேரூராட்சி , ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் . மேலும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய AEO அவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment