Wednesday, August 27, 2014
கழக நிரந்தர பொதுசெயலாளர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா நல்லாட்சியில் அம்மாவின் திட்டமான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டதில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் RA .சக்திவேல் அவர்கள் தலைமையில் 26-08-2014. செவ்வாய்கிழமை அன்று மன்னூர் இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் முதுக்கருப்பன்னசாமி அவர்களும் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினர் . இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பெருந்தலைவர் பத்மினி , நெகமம் பேரூராட்சி தலைவர் KVP .சோமசுந்தரம் ஒன்றிய துணைத்தலைவர் ரத்தினசாமி போடிபாளையம் கதிர்வேல் இராமபட்டினம் ஊராட்சித்தலைவர் சாந்தி , பொன்னுசாமி கோபாலபுரம் பொன்னுசாமி மன்னூர் தலைவர் முருகானந்தம் ஆட்சிப்பட்டி தலைவர் எஸ் என் .ரங்கநாதன் ஏவி .பழனிச்சாமி தேவம்பாடி பொன்னுசாமி இராமபட்டினம் ஊராட்சி ஒன்டியகுழு உருப்பினர் சிவக்குமார் ராமு ,அப்பு ,இளங்கோ , கருணாகரன் தம்பு மோகன்குமார் நகூர்கிரி ,நெகமம் மோகன் , அசோகன் தங்கவேல் ஒன்றிய பேரூராட்சி , ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் . மேலும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய AEO அவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment