Tuesday, September 02, 2014
லாங்கொடை பகுதிக்கு மிக அண்மையில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் அண்னன் தம்பிக்கு இடையில் இடம்பெற்ற செருப்பு சண்டை கத்திகுத்தில் போய் முடிந்துள்ளது.
இன்று காலை பலாங்கொடை பிரதேசத்தின் அண்மித்த கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 வயது அண்ணனின் செருப்பை 11 வயது தம்பி மறைத்து வைத்ததாக கூறி தொடங்கிய சண்டை கத்தி குத்தில் போய் முடிந்துள்ளது.குறித்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்கான 11 வயது சிறுவனின் வயிற்றுப்பகுதியில் கத்தி சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிற்சை மூலம் கத்தி நீக்கப்பட்டுள்ளது.
குறித்த பதினைந்து வயது சிறுவனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வரும் 28 ம் திகதி வரை சிறுவர் சீர்திருந்த பள்ளியில் வைக்க பலங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment