Tuesday, September 02, 2014
லாங்கொடை பகுதிக்கு மிக அண்மையில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் அண்னன் தம்பிக்கு இடையில் இடம்பெற்ற செருப்பு சண்டை கத்திகுத்தில் போய் முடிந்துள்ளது.
இன்று காலை பலாங்கொடை பிரதேசத்தின் அண்மித்த கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 வயது அண்ணனின் செருப்பை 11 வயது தம்பி மறைத்து வைத்ததாக கூறி தொடங்கிய சண்டை கத்தி குத்தில் போய் முடிந்துள்ளது.குறித்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்கான 11 வயது சிறுவனின் வயிற்றுப்பகுதியில் கத்தி சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிற்சை மூலம் கத்தி நீக்கப்பட்டுள்ளது.
குறித்த பதினைந்து வயது சிறுவனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வரும் 28 ம் திகதி வரை சிறுவர் சீர்திருந்த பள்ளியில் வைக்க பலங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment