Tuesday, September 02, 2014
லாங்கொடை பகுதிக்கு மிக அண்மையில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் அண்னன் தம்பிக்கு இடையில் இடம்பெற்ற செருப்பு சண்டை கத்திகுத்தில் போய் முடிந்துள்ளது.
இன்று காலை பலாங்கொடை பிரதேசத்தின் அண்மித்த கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 வயது அண்ணனின் செருப்பை 11 வயது தம்பி மறைத்து வைத்ததாக கூறி தொடங்கிய சண்டை கத்தி குத்தில் போய் முடிந்துள்ளது.குறித்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்கான 11 வயது சிறுவனின் வயிற்றுப்பகுதியில் கத்தி சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிற்சை மூலம் கத்தி நீக்கப்பட்டுள்ளது.
குறித்த பதினைந்து வயது சிறுவனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வரும் 28 ம் திகதி வரை சிறுவர் சீர்திருந்த பள்ளியில் வைக்க பலங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment