Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது கூறிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் உயிரிழந்தவர், குறித்த குடும்பத்தின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரவில் சிகிச்சை பெற்று வருவதாக, தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்ஹ தெரிவித்தார்.

0 comments: