Friday, September 05, 2014
மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாசிரியர் விருதுபெறுவோர் விவரம் வருமாறு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநர் தா.காட்வின் ராஜ்குமார், கம்பர் மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர் க.நடராஜன், செங்கப்படை அரசு பள்ளி ஆசிரியை ஆர்.பிரேமலதா, சாத்தாங்குடி சத்திரிய நாடார்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.காசிராஜன், ஆனையூர் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.செல்வபத்மாவதி, தத்தனேரி திருவிக மாநகராட்சி பள்ளி ஆசிரியர் க.முருகன், ஞானஒளிவுபுரம் துவக்கப்பள்ளி ஆசிரியர் து.திரேசா, ஊர்சேரி பள்ளித் தலைமை ஆசிரியை சா.பேன்சி, திருமலையூர்பாறை ஆர்சி பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.அந்தோணி பால்ராஜ், சின்னஉலகாணி பள்ளித் தலைமை ஆசிரியர் து.கனகராஜ், சென்னம்பட்டி பாரதி பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.தாதாபாய் நௌரோஜி, நடுக்கோட்டை சிஎஸ்ஐ பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ஜான்இங்கர்சால்ராஜேந்திரன், தச்சனேந்தல் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஜோஆரோக்கியரூபா, சுண்ணாம்பூர் பள்ளித் தலைமை ஆசிரியர் பி திலகமணி, கரைப்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி, எம்ஆர்ஆர்எம்விஎம்எம் பள்ளி முதல்வர் போ.கலைமகள், தே.கல்லுப்பட்டி மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆனந்த சொருப சாந்தி.
நல்லாசிரியர் விருதுபெறுவோர் விவரம் வருமாறு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநர் தா.காட்வின் ராஜ்குமார், கம்பர் மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர் க.நடராஜன், செங்கப்படை அரசு பள்ளி ஆசிரியை ஆர்.பிரேமலதா, சாத்தாங்குடி சத்திரிய நாடார்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.காசிராஜன், ஆனையூர் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.செல்வபத்மாவதி, தத்தனேரி திருவிக மாநகராட்சி பள்ளி ஆசிரியர் க.முருகன், ஞானஒளிவுபுரம் துவக்கப்பள்ளி ஆசிரியர் து.திரேசா, ஊர்சேரி பள்ளித் தலைமை ஆசிரியை சா.பேன்சி, திருமலையூர்பாறை ஆர்சி பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.அந்தோணி பால்ராஜ், சின்னஉலகாணி பள்ளித் தலைமை ஆசிரியர் து.கனகராஜ், சென்னம்பட்டி பாரதி பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.தாதாபாய் நௌரோஜி, நடுக்கோட்டை சிஎஸ்ஐ பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ஜான்இங்கர்சால்ராஜேந்திரன், தச்சனேந்தல் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஜோஆரோக்கியரூபா, சுண்ணாம்பூர் பள்ளித் தலைமை ஆசிரியர் பி திலகமணி, கரைப்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி, எம்ஆர்ஆர்எம்விஎம்எம் பள்ளி முதல்வர் போ.கலைமகள், தே.கல்லுப்பட்டி மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆனந்த சொருப சாந்தி.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment