Friday, September 05, 2014
மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாசிரியர் விருதுபெறுவோர் விவரம் வருமாறு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநர் தா.காட்வின் ராஜ்குமார், கம்பர் மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர் க.நடராஜன், செங்கப்படை அரசு பள்ளி ஆசிரியை ஆர்.பிரேமலதா, சாத்தாங்குடி சத்திரிய நாடார்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.காசிராஜன், ஆனையூர் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.செல்வபத்மாவதி, தத்தனேரி திருவிக மாநகராட்சி பள்ளி ஆசிரியர் க.முருகன், ஞானஒளிவுபுரம் துவக்கப்பள்ளி ஆசிரியர் து.திரேசா, ஊர்சேரி பள்ளித் தலைமை ஆசிரியை சா.பேன்சி, திருமலையூர்பாறை ஆர்சி பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.அந்தோணி பால்ராஜ், சின்னஉலகாணி பள்ளித் தலைமை ஆசிரியர் து.கனகராஜ், சென்னம்பட்டி பாரதி பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.தாதாபாய் நௌரோஜி, நடுக்கோட்டை சிஎஸ்ஐ பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ஜான்இங்கர்சால்ராஜேந்திரன், தச்சனேந்தல் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஜோஆரோக்கியரூபா, சுண்ணாம்பூர் பள்ளித் தலைமை ஆசிரியர் பி திலகமணி, கரைப்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி, எம்ஆர்ஆர்எம்விஎம்எம் பள்ளி முதல்வர் போ.கலைமகள், தே.கல்லுப்பட்டி மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆனந்த சொருப சாந்தி.
நல்லாசிரியர் விருதுபெறுவோர் விவரம் வருமாறு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநர் தா.காட்வின் ராஜ்குமார், கம்பர் மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர் க.நடராஜன், செங்கப்படை அரசு பள்ளி ஆசிரியை ஆர்.பிரேமலதா, சாத்தாங்குடி சத்திரிய நாடார்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.காசிராஜன், ஆனையூர் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.செல்வபத்மாவதி, தத்தனேரி திருவிக மாநகராட்சி பள்ளி ஆசிரியர் க.முருகன், ஞானஒளிவுபுரம் துவக்கப்பள்ளி ஆசிரியர் து.திரேசா, ஊர்சேரி பள்ளித் தலைமை ஆசிரியை சா.பேன்சி, திருமலையூர்பாறை ஆர்சி பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.அந்தோணி பால்ராஜ், சின்னஉலகாணி பள்ளித் தலைமை ஆசிரியர் து.கனகராஜ், சென்னம்பட்டி பாரதி பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.தாதாபாய் நௌரோஜி, நடுக்கோட்டை சிஎஸ்ஐ பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ஜான்இங்கர்சால்ராஜேந்திரன், தச்சனேந்தல் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஜோஆரோக்கியரூபா, சுண்ணாம்பூர் பள்ளித் தலைமை ஆசிரியர் பி திலகமணி, கரைப்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி, எம்ஆர்ஆர்எம்விஎம்எம் பள்ளி முதல்வர் போ.கலைமகள், தே.கல்லுப்பட்டி மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆனந்த சொருப சாந்தி.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment