Friday, September 05, 2014
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 157 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 76 பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப்.4) முடிவடைந்தது. இந்தநிலையில், பாலமேடு பேரூராட்சியில் காலியாக இருக்கும் 2 மற்றும் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் மேகலா (வார்டு 2), விஜயகுமார் (வார்டு 12) ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
பிற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு பெறப்பட்டுள்ள வேட்புமனுக்கள் எண்ணிக்கை:
மதுரை மாநகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் - 7, 85 ஆவது வார்டு உறுப்பினர் - 8, உசிலம்பட்டி நகர்மன்ற 21 ஆவது வார்டு உறுப்பினர் - 2, திருமங்கலம் நகர்மன்ற 17 ஆவது வார்டு உறுப்பினர் - 2. திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10 ஆவது வார்டு உறுப்பினர் - 2, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டு உறுப்பினர் - 2, ஊராட்சித் தலைவர் (6 ஊராட்சிகள்) - 24, ஊராட்சி வார்டு உறுப்பினர் (62 பதவிகள்) - 107 என மொத்தம் 157 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (செப்.5) பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசிநாள் செப்.8. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 76 பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப்.4) முடிவடைந்தது. இந்தநிலையில், பாலமேடு பேரூராட்சியில் காலியாக இருக்கும் 2 மற்றும் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் மேகலா (வார்டு 2), விஜயகுமார் (வார்டு 12) ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
பிற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு பெறப்பட்டுள்ள வேட்புமனுக்கள் எண்ணிக்கை:
மதுரை மாநகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் - 7, 85 ஆவது வார்டு உறுப்பினர் - 8, உசிலம்பட்டி நகர்மன்ற 21 ஆவது வார்டு உறுப்பினர் - 2, திருமங்கலம் நகர்மன்ற 17 ஆவது வார்டு உறுப்பினர் - 2. திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10 ஆவது வார்டு உறுப்பினர் - 2, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டு உறுப்பினர் - 2, ஊராட்சித் தலைவர் (6 ஊராட்சிகள்) - 24, ஊராட்சி வார்டு உறுப்பினர் (62 பதவிகள்) - 107 என மொத்தம் 157 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (செப்.5) பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசிநாள் செப்.8. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment