Friday, September 05, 2014
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புறநகர் பகுதிகளில்
பிரபல பீடி நிறுவன பெயரில் போலி பீடி விற்பனை செய்து வருவதாக தகவல்
தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தினர் அப்பகுதியில் உள்ள கடைகளில்
விசாரித்தனர். திண்டுக்கல்லில் இருந்து வாரம் ஒரு முறை பீடி விற்பனைக்கு
வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
வியாழக்கிழமை வழக்கம் போல் கடைகளுக்கு பீடி சப்ளை செய்வதற்கு திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னைநகரை சேர்ந்த சலீம்ராஜா(42) என்பவர் வந்தார். தகவல் அறிந்த மதுரை மாவட்ட பீடி நிறுவன விற்பனை பிரதிநிதி ரமேஷ் மற்றும் நிர்வாக மேலாளர் திப்புசுல்தான் ஆகியோர் அவரைப் பிடித்து அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ராதாமகேஷ் வழக்குப்பதிவு செய்து சலீம்ராஜாவை கைது செய்தார். அவரிடம் இருந்த 78 போலி பீடி பண்டல்களை கைப்பற்றப்பட்டன.
வியாழக்கிழமை வழக்கம் போல் கடைகளுக்கு பீடி சப்ளை செய்வதற்கு திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னைநகரை சேர்ந்த சலீம்ராஜா(42) என்பவர் வந்தார். தகவல் அறிந்த மதுரை மாவட்ட பீடி நிறுவன விற்பனை பிரதிநிதி ரமேஷ் மற்றும் நிர்வாக மேலாளர் திப்புசுல்தான் ஆகியோர் அவரைப் பிடித்து அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ராதாமகேஷ் வழக்குப்பதிவு செய்து சலீம்ராஜாவை கைது செய்தார். அவரிடம் இருந்த 78 போலி பீடி பண்டல்களை கைப்பற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment