Friday, September 05, 2014
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
ஜீவா (வயது29), ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் நேற்று காலை
திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் கல்யாண வீடு களை கட்டி காணப்பட்டது. விருந்துண்ட பலரும் மாலையில் வீடு திரும்பினர்.
புதுமண தம்பதியர் வாழ்வை மகிழ்ச்சியாக தொடங்க அனைவரும் வாழ்த்து கூறி சென்றனர்.
இந்த நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவை திடீரென காணவில்லை என புதுப்பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் வீடு முழுக்க தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை ஜீவா உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தன்றே அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பின் கல்யாண வீடு களை கட்டி காணப்பட்டது. விருந்துண்ட பலரும் மாலையில் வீடு திரும்பினர்.
புதுமண தம்பதியர் வாழ்வை மகிழ்ச்சியாக தொடங்க அனைவரும் வாழ்த்து கூறி சென்றனர்.
இந்த நிலையில் இரவில் புதுமாப்பிள்ளை ஜீவாவை திடீரென காணவில்லை என புதுப்பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் வீடு முழுக்க தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை ஜீவா உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தன்றே அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment