Thursday, September 18, 2014
பெரியார் பிறந்தநாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.
பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிய ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகர்கோவிலில் பெரியார் சிலை ஒழுகினசேரி சந்திப்பில் உள்ளது.
இந்த சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
நிர்வாகிகள்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் சதாசிவம், பொருளாளர் வக்கீல் ஞானசேகர், ஜஸ்டின்செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், என்ஜினீயர் லட்சுமணன், சிவசெல்வராஜன், அணி செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், டி.மனோகரன், டாரதி சாம்சன், முட்டம் லாரன்ஸ், சேவியர்மனோகரன், வக்கீல் பாலஜனாதிபதி, நகர செயலாளர் சந்திரன், கிருஷ்ணகுமார், கே.சி.யு.மணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதாமணி, தலைமைக்கழக பேச்சாளர் நீலகண்டன், வக்கீல் சுந்தரம், இரணியல் லட்சுமணன், கோட்டார் கிருஷ்ணன், கே.பி.எஸ்.பிரான்சிஸ், வி.கே.மகாதேவன், பொன்.சுந்தர்நாத், பூங்காகண்ணன், திருமலைஅறிவழகன், வேலாயுதம், இ.என்.சங்கர், லதாராமச்சந்திரன், ஆக்கோ ஆறுமுகம், கவுன்சிலர்கள் ஸ்ரீமணிகண்டன், ஜே.ஜே.சந்திரன், விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-தி.க.
தி.மு.க. சார்பில் தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முருகபதி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசன், துணைச்செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிய ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகர்கோவிலில் பெரியார் சிலை ஒழுகினசேரி சந்திப்பில் உள்ளது.
இந்த சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
நிர்வாகிகள்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் சதாசிவம், பொருளாளர் வக்கீல் ஞானசேகர், ஜஸ்டின்செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், என்ஜினீயர் லட்சுமணன், சிவசெல்வராஜன், அணி செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், டி.மனோகரன், டாரதி சாம்சன், முட்டம் லாரன்ஸ், சேவியர்மனோகரன், வக்கீல் பாலஜனாதிபதி, நகர செயலாளர் சந்திரன், கிருஷ்ணகுமார், கே.சி.யு.மணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதாமணி, தலைமைக்கழக பேச்சாளர் நீலகண்டன், வக்கீல் சுந்தரம், இரணியல் லட்சுமணன், கோட்டார் கிருஷ்ணன், கே.பி.எஸ்.பிரான்சிஸ், வி.கே.மகாதேவன், பொன்.சுந்தர்நாத், பூங்காகண்ணன், திருமலைஅறிவழகன், வேலாயுதம், இ.என்.சங்கர், லதாராமச்சந்திரன், ஆக்கோ ஆறுமுகம், கவுன்சிலர்கள் ஸ்ரீமணிகண்டன், ஜே.ஜே.சந்திரன், விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-தி.க.
தி.மு.க. சார்பில் தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முருகபதி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசன், துணைச்செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment