Sunday, September 21, 2014
திருப்பூர் மாநகராட்சி அனைத்து ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நலச் சங்க தலைவர் தங்கராஜ் (எ) மாரிமுத்து, ஆலோசனை தலைவர் அய்யாக்குட்டி, செயலாளர் இப்பராஹிம், பொருளாளர் ராஜி ஆகியோர் கூறியதாவது:–
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் அனைவரும் திருப்பூர் மாநகராட்சி பழைய சந்தைப்பேட்டை பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள ஆடுவதைக் கூடத்தில் ஆடுவதை செய்து வருகிறோம்.
ஆனால் 4 மண்டலத்திற்கும் சேர்த்து ஒரு ஆடுவதைக் கூடம் மட்டும் இருப்பதால் அனைவரும் ஆடுவதை செய்வது என்பது சிரமமாக உள்ளது. போக்குவரத்து தூரம், கால தாமதம் ஆகிய காரணங்களால் அனைவரும் ஒரே இடத்தில் ஆடுவதை செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை நான்கு மண்டலங்களிலும் ஆடுவதைக் கூடம் அமைத்து தர வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே 4 மண்டலங்களிலும் ஆடுவதைக் கூடம் கட்டித்தர வேண்டும்.
வடக்கு பகுதி அனுப்பர் பாளையம், பாண்டியன் நகர், புதுப்பஸ்ஸ்டேண்ட், மற்றும் நல்லூர், செட்டிபாளையம், கோயில் வழி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கடைக்காரர்களுக்கு தூரம் மற்றும் போக்குவரத்து சிரமம் காலதாமதம் ஏற்படுவதால் எங்களது வியாபரத்தை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...

0 comments:
Post a Comment