Wednesday, September 03, 2014
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் கே.மூர்த்தி தனது ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முருகன், சரவணசாமி, தங்கவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகி கணேசன், தே.மு.தி.க. நிர்வாகி ராஜாமணி உள்பட 50 பேருடன் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் ஆனந்தன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாநகராட்சி 1–வது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் சுலோச்சனாவடிவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைசெயலாளர் பாலசுப்பிரமணி, பொங்குபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் கருப்புசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஐஸ்வர்யாமகாராஜ், பாலசுப்பிரமணியம், தாமோதரன், வேலுசாமி, செல்வராஜ் மற்றும் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment