Wednesday, September 03, 2014
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் கே.மூர்த்தி தனது ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முருகன், சரவணசாமி, தங்கவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகி கணேசன், தே.மு.தி.க. நிர்வாகி ராஜாமணி உள்பட 50 பேருடன் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் ஆனந்தன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாநகராட்சி 1–வது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் சுலோச்சனாவடிவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைசெயலாளர் பாலசுப்பிரமணி, பொங்குபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் கருப்புசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஐஸ்வர்யாமகாராஜ், பாலசுப்பிரமணியம், தாமோதரன், வேலுசாமி, செல்வராஜ் மற்றும் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment