Wednesday, September 03, 2014
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் கே.மூர்த்தி தனது ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முருகன், சரவணசாமி, தங்கவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகி கணேசன், தே.மு.தி.க. நிர்வாகி ராஜாமணி உள்பட 50 பேருடன் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் ஆனந்தன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாநகராட்சி 1–வது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பொங்குபாளையம் ஊராட்சி தலைவர் சுலோச்சனாவடிவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைசெயலாளர் பாலசுப்பிரமணி, பொங்குபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் கருப்புசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஐஸ்வர்யாமகாராஜ், பாலசுப்பிரமணியம், தாமோதரன், வேலுசாமி, செல்வராஜ் மற்றும் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment