Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் 586 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, சந்தேகத்தின் பேரில் 586 பேர் கைது செய்யப்பட்டனர். போதையில் வாகனம் ஓட்டியதாக 88 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments: