Saturday, September 13, 2014
முத்தூர், செப்.13–
முத்தூர் அருகே வீரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). இவர் தனது தோட்டம் அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஈஸ்வரன், தனது ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.
அப்போது நள்ளிரவில் மர்ம கும்பல் புகுந்து பட்டியில் இருந்த 41 ஆடுகளை திருடி சென்றனர்.
அதேபோல் ஈஸ்ரவனின் அண்ணனின் ஆடுகள் பட்டியும் அருகே உள்ளது. இந்த பட்டியிலும் மர்ம கும்பல் புகுந்து அங்கிருந்த 19 ஆடுகளை திருடி சென்றுவிட்டனர்.
காலையில் ஈஸ்வரன் வந்து பார்த்த போது பட்டியில் ஆடுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
திருடு போன 60 ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
நரைய்னியா கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம், மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது 7-ம் வகுப்பு படித்துவந்த 13 வய...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
0 comments:
Post a Comment