Saturday, September 13, 2014
பீளமேடு, செப்.13–
கோவை 4 தமிழ்நாடு என்.சி.சி. பட்டாளியன் கமென்டிங் பிரிவின் கீழ் இயங்கும் மாணவர்களில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்.சி.சி. மாணவர்களை தேர்வு செய்யும் முகாம் லெப்டினட் கர்னல் ஜோசப் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் நடைபயிற்சி, துப்பாக்கி ஏந்திய நடைபயிற்சி, சிறப்பு அணிவகுப்பு, துப்பாக்கிகளை கையாளும் விதம். வரைபட பயிற்சி உள்ளிட்ட அணிவகுப்பு பயிற்சிகளும், ஆக்கி, கால்பந்து, மேசை பந்து, இறகு பந்து, கபடி மற்றும் கோகோ போன்ற விளையாட்டு போட்டிகளுக்குகான பயிற்சிகளும், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,800 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் கோவை நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு லெப்டினட் சுபேதார் வேல்முருகன், கல்லூரிகள் துணை என்.சி.சி. அலுவலர் ஸ்ரீதர், என்.சி.சி. முதன்மை அதிகாரி இருதயராஜ், லெப்டினட் ஜெயசீலன், கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்...
0 comments:
Post a Comment