Saturday, September 13, 2014
பீளமேடு, செப்.13–
கோவை 4 தமிழ்நாடு என்.சி.சி. பட்டாளியன் கமென்டிங் பிரிவின் கீழ் இயங்கும் மாணவர்களில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்.சி.சி. மாணவர்களை தேர்வு செய்யும் முகாம் லெப்டினட் கர்னல் ஜோசப் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் நடைபயிற்சி, துப்பாக்கி ஏந்திய நடைபயிற்சி, சிறப்பு அணிவகுப்பு, துப்பாக்கிகளை கையாளும் விதம். வரைபட பயிற்சி உள்ளிட்ட அணிவகுப்பு பயிற்சிகளும், ஆக்கி, கால்பந்து, மேசை பந்து, இறகு பந்து, கபடி மற்றும் கோகோ போன்ற விளையாட்டு போட்டிகளுக்குகான பயிற்சிகளும், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,800 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் கோவை நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு லெப்டினட் சுபேதார் வேல்முருகன், கல்லூரிகள் துணை என்.சி.சி. அலுவலர் ஸ்ரீதர், என்.சி.சி. முதன்மை அதிகாரி இருதயராஜ், லெப்டினட் ஜெயசீலன், கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment