Saturday, September 20, 2014
ஊட்டி,
ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்கத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்களை செயல் படுத்த ரூ.8½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சங்கர் தெரிவித்து உள் ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலை துறை
நீலகிரி மாவட்டத்தில்தோட் டக்கலை துறையின் மூலமாக ஒருங்கிணைந்த தோட்டக் கலை இயக்க திட்டத்தின் கீழ் மலர் சாகுபடியினைஊக்குவித் தல், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், வாசனை திர விய பயிர் சாகுபடியினை ஊக் குவித்தல், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்க ளுக்கு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின் றன. நடப்பு நிதியாண்டு 2014- 15-ல் ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்கத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.8 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள் ளது.
பசுமை குடில்
இதன்படி உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைக்க ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு வரை, சதுர மீட்டருக்கு ரூ.422 முதல் 467 ரூபாய் 50 காசுவரை மானியமாக வழங்க திட்ட மிடப்பட்டு 31 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு மானியம் வழங்க ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.
மலர் சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு நடவு பொருள் மானியமாக ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு வரை 50 சதவீதம் மானியமாக ரூ.305 வீதம் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு ரூ.91 லட் சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.
வாசனை திரவிய பயிர்கள்
நாற்றுகள் தயாரிப்பினை ஊக்குவிக்க நிழல்வலை கூடா ரம் அமைக்க 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.355 வீதம் வழங்க 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு ரூ.7 லட் சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. இதேபோல் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, தாலுகாவில் வாசனை திரவிய பயிர்களான இஞ்சி, குறுமிளகு பயிர்களை சாகுபடியினை ஊக்குவிக்க நடவு பொருள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை மேற்கொள்ள தேவைப்படும் செல வினங்களுக்காக 40 சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது.
இஞ்சி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டர் பரப்பிற்கு ரூ.12 ஆயிரம் வீதம் 100 ஹெக்டர் பரப்பிற்கு ரூ.12 லட்சமும், குறுமிளகு பயிருக்கு ஒருஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம்வீதம் 200 ஹெக்டர் பரப்பிற்கு 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.
பண்ணை இயந்திர கருவிகள்
பண்ணை எந்திர கருவி கள் பயன்பாட்டினை ஊக்கு விக்க ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் நிதி ஒதுக்கீடும், மனித வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் நிதி ஒதுக்கீடும் பெறப் பட்டு உள் ளது. மனித வள மேம்பாட்டு திட்டத் தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி, மாநில அளவிலான பயிற்சி, வெளி மாநில அளவிலான பயிற்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அறுவடை பின் செய்நேர்த்தி தொழில் நுட்பத்தினை கடை பிடிக்க ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு உள்ளது.
இத்திட்டங்களில் பயன்பெற வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குனரிடம் நில உரிமை ஆவணம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங் களுடன் நேரில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்கத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்களை செயல் படுத்த ரூ.8½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சங்கர் தெரிவித்து உள் ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலை துறை
நீலகிரி மாவட்டத்தில்தோட் டக்கலை துறையின் மூலமாக ஒருங்கிணைந்த தோட்டக் கலை இயக்க திட்டத்தின் கீழ் மலர் சாகுபடியினைஊக்குவித் தல், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், வாசனை திர விய பயிர் சாகுபடியினை ஊக் குவித்தல், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்க ளுக்கு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின் றன. நடப்பு நிதியாண்டு 2014- 15-ல் ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்கத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.8 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள் ளது.
பசுமை குடில்
இதன்படி உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைக்க ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு வரை, சதுர மீட்டருக்கு ரூ.422 முதல் 467 ரூபாய் 50 காசுவரை மானியமாக வழங்க திட்ட மிடப்பட்டு 31 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு மானியம் வழங்க ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.
மலர் சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு நடவு பொருள் மானியமாக ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு வரை 50 சதவீதம் மானியமாக ரூ.305 வீதம் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு ரூ.91 லட் சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.
வாசனை திரவிய பயிர்கள்
நாற்றுகள் தயாரிப்பினை ஊக்குவிக்க நிழல்வலை கூடா ரம் அமைக்க 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.355 வீதம் வழங்க 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு ரூ.7 லட் சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. இதேபோல் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, தாலுகாவில் வாசனை திரவிய பயிர்களான இஞ்சி, குறுமிளகு பயிர்களை சாகுபடியினை ஊக்குவிக்க நடவு பொருள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை மேற்கொள்ள தேவைப்படும் செல வினங்களுக்காக 40 சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது.
இஞ்சி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டர் பரப்பிற்கு ரூ.12 ஆயிரம் வீதம் 100 ஹெக்டர் பரப்பிற்கு ரூ.12 லட்சமும், குறுமிளகு பயிருக்கு ஒருஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம்வீதம் 200 ஹெக்டர் பரப்பிற்கு 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.
பண்ணை இயந்திர கருவிகள்
பண்ணை எந்திர கருவி கள் பயன்பாட்டினை ஊக்கு விக்க ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் நிதி ஒதுக்கீடும், மனித வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் நிதி ஒதுக்கீடும் பெறப் பட்டு உள் ளது. மனித வள மேம்பாட்டு திட்டத் தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி, மாநில அளவிலான பயிற்சி, வெளி மாநில அளவிலான பயிற்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அறுவடை பின் செய்நேர்த்தி தொழில் நுட்பத்தினை கடை பிடிக்க ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு உள்ளது.
இத்திட்டங்களில் பயன்பெற வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குனரிடம் நில உரிமை ஆவணம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங் களுடன் நேரில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் அருகில் செங்கல்சூளையில் ராமநாதபுரம் அரசு மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் செங்கல் மற்றும் ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
0 comments:
Post a Comment