Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், பேறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி வருகிற 15–ந்தேதி தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அமைப்புகள் சார்பில் சைக்கிள் பேரணிகள் நடத்தி, அண்ணாவின் உருவச்சிலை, உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி, அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment