Thursday, September 04, 2014
சென்னை வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஓட்டேரி பனந்தோப்பு ரெயில்வே காலனி மைதானம் அருகே உள்ள போலீஸ் பூத்தில் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை அந்த பக்கமாக சென்றவர்கள் பார்த்து சென்றனர்.
சிறிது நேரத்தில் போலீஸ் பூத்தில் இருந்த இருவரும் மாயமானார்கள். ஆனால் போலீஸ் பூத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீஸ் பூத்துக்கு அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது பூத்தின் உள்ளே அந்த பெண்ணுடன் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீஸ் பூத்தை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் சுதாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment