Thursday, September 04, 2014
சென்னை வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஓட்டேரி பனந்தோப்பு ரெயில்வே காலனி மைதானம் அருகே உள்ள போலீஸ் பூத்தில் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை அந்த பக்கமாக சென்றவர்கள் பார்த்து சென்றனர்.
சிறிது நேரத்தில் போலீஸ் பூத்தில் இருந்த இருவரும் மாயமானார்கள். ஆனால் போலீஸ் பூத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீஸ் பூத்துக்கு அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது பூத்தின் உள்ளே அந்த பெண்ணுடன் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீஸ் பூத்தை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் சுதாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment