Thursday, September 04, 2014
சென்னை வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஓட்டேரி பனந்தோப்பு ரெயில்வே காலனி மைதானம் அருகே உள்ள போலீஸ் பூத்தில் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை அந்த பக்கமாக சென்றவர்கள் பார்த்து சென்றனர்.
சிறிது நேரத்தில் போலீஸ் பூத்தில் இருந்த இருவரும் மாயமானார்கள். ஆனால் போலீஸ் பூத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீஸ் பூத்துக்கு அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது பூத்தின் உள்ளே அந்த பெண்ணுடன் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீஸ் பூத்தை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் சுதாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment