Monday, September 15, 2014
தாம்பரம், : பின்னால் வந்த மணல் லாரி மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக பலியானார். நண்பர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தேவா (எ) தேவேந்திரன் (19), சிவபிரகாசம் (20), வினோத் (20). கூலி தொழிலாளர்கள்.
நேற்று முன்தினம் மூவரும் ஒரே பைக்கில் கூடுவாஞ்சேரி சென்றுள்ளனர். அங்கு நண்பரை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தாம்பரம் காந்தி ரோடு சிக்னல் அருகே வந்தபோது, பின்னால் வந்த மணல் லாரி, பைக் மீது வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வினோத், சிவபிரகாசம் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ சார், மணல் லாரி டிரைவர் பாலுவை (37) கைது செய்து விசாரிக்கின்றனர்.
குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தேவா (எ) தேவேந்திரன் (19), சிவபிரகாசம் (20), வினோத் (20). கூலி தொழிலாளர்கள்.
நேற்று முன்தினம் மூவரும் ஒரே பைக்கில் கூடுவாஞ்சேரி சென்றுள்ளனர். அங்கு நண்பரை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தாம்பரம் காந்தி ரோடு சிக்னல் அருகே வந்தபோது, பின்னால் வந்த மணல் லாரி, பைக் மீது வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வினோத், சிவபிரகாசம் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ சார், மணல் லாரி டிரைவர் பாலுவை (37) கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
0 comments:
Post a Comment