Monday, September 15, 2014
ஆவடி, : கொரட்டூர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர், நேற்று முன்தினம் இரவு வாக்கிங் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்மநபர், ஸ்ரீவித்யாவை வழிமறித்து, அவரது கழுத்தில் கிடந்த 8 சவரன் நகையை பறித்து கொண்டு தப்ப முயன்றார். அவர் சத்தம் போட்டதில், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஆசாமியை விரட்டி பிடித்து, தர்மஅடி கொடுத்து கொரட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், வானவில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜான் என்ற லிட்டில் ஜான் (38) என தெரிந்தது.
அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
விசாரணையில், அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், வானவில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜான் என்ற லிட்டில் ஜான் (38) என தெரிந்தது.
அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
0 comments:
Post a Comment