Monday, September 15, 2014
ஆலந்தூர், : ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணியை சேர்ந்த லோகேஷ் என்பவரின் தம்பிக்கு நேற்று திருமணம் நடந்தது. அமைச்சர் சின்னையா, வெங்கட்ராமன் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார் ஆகியோரை வரவேற்று ஆலந்தூர் எம்.கே.என் சாலை போலீஸ் பூத் அருகிலும், புதுப்பேட்டை திருமண மண்டபம் பகுதியிலும் பேனர் வைத்திருந்தனர். அதில் முதல்வர் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கும்பல் அந்த பேனரை கிழித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பரங்கிமலை போலீசில் லோகேஷ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேனரில் அதே பகுதியை சேர்ந்த சிலரின் பெயர் இடம் பெறாததால் ஆத்திரம் அடைந்த சிலர் கிழித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் வேறு ஏதாவது காரணத்திற்காக பேனர் கிழிக்கப்பட்டதா எனவும் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கும்பல் அந்த பேனரை கிழித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பரங்கிமலை போலீசில் லோகேஷ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேனரில் அதே பகுதியை சேர்ந்த சிலரின் பெயர் இடம் பெறாததால் ஆத்திரம் அடைந்த சிலர் கிழித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் வேறு ஏதாவது காரணத்திற்காக பேனர் கிழிக்கப்பட்டதா எனவும் விசாரணை நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment