Monday, September 15, 2014
சென்னை, : மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபரால் மெரினாவில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா சதுக்கத்தில் உள்ள நேப்பியர் பாலம் வழியாக செல்லும் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். திடீரென கூவத்தின் உள்ளே இறங்க ஆரம்பித்தவர் ஆழமான பகுதிக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் இரண்டு குழுவாக பிரிந்து ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றனர். பின்னர், வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், தனது பெயரை சத்தியராஜ், சத்திய கமல் என்று மாற்றி மாற்றி கூறினார். அதன் பிறகுதான் தெரிந்தது கூவத்தில் நீந்தியவர் மனநிலை பாதித்த வாலிபர் என்று. அதன்பிறகு சாப்பாடு வாங்கி கொடுத்து அவரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா சதுக்கத்தில் உள்ள நேப்பியர் பாலம் வழியாக செல்லும் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். திடீரென கூவத்தின் உள்ளே இறங்க ஆரம்பித்தவர் ஆழமான பகுதிக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் இரண்டு குழுவாக பிரிந்து ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றனர். பின்னர், வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், தனது பெயரை சத்தியராஜ், சத்திய கமல் என்று மாற்றி மாற்றி கூறினார். அதன் பிறகுதான் தெரிந்தது கூவத்தில் நீந்தியவர் மனநிலை பாதித்த வாலிபர் என்று. அதன்பிறகு சாப்பாடு வாங்கி கொடுத்து அவரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment