Monday, September 15, 2014
சென்னை, : மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபரால் மெரினாவில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா சதுக்கத்தில் உள்ள நேப்பியர் பாலம் வழியாக செல்லும் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். திடீரென கூவத்தின் உள்ளே இறங்க ஆரம்பித்தவர் ஆழமான பகுதிக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் இரண்டு குழுவாக பிரிந்து ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றனர். பின்னர், வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், தனது பெயரை சத்தியராஜ், சத்திய கமல் என்று மாற்றி மாற்றி கூறினார். அதன் பிறகுதான் தெரிந்தது கூவத்தில் நீந்தியவர் மனநிலை பாதித்த வாலிபர் என்று. அதன்பிறகு சாப்பாடு வாங்கி கொடுத்து அவரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா சதுக்கத்தில் உள்ள நேப்பியர் பாலம் வழியாக செல்லும் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். திடீரென கூவத்தின் உள்ளே இறங்க ஆரம்பித்தவர் ஆழமான பகுதிக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் இரண்டு குழுவாக பிரிந்து ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றனர். பின்னர், வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், தனது பெயரை சத்தியராஜ், சத்திய கமல் என்று மாற்றி மாற்றி கூறினார். அதன் பிறகுதான் தெரிந்தது கூவத்தில் நீந்தியவர் மனநிலை பாதித்த வாலிபர் என்று. அதன்பிறகு சாப்பாடு வாங்கி கொடுத்து அவரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment