Sunday, September 14, 2014
உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் இருந்து முதியவர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment