Sunday, September 14, 2014
உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் இருந்து முதியவர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment