Sunday, September 14, 2014
உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் இருந்து முதியவர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமானுஜம் (76). கடந்த
வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் ராமானுஜத்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள எஸ்.வி. புரம் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு முதியவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த ராமானுஜம் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராமானுஜத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment