Friday, September 05, 2014
ஐந்தாம் தமிழ் சங்கத்தின்
அன்பிற்கும் மேலான நல்லுறவுகளே, நண்பர்களே!!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் !!
அன்பானவர்களே ! இது ஒரு அன்புக்கட்டளை மற்றும் அறிவிப்பு மட்டுமின்றி உங்கள் ஆதரவையும் கோருகிறோம்!!
நமது சங்கத்தில் ஒரு வார காலமாக ஒரு சில பதிவுகளில் அழகான கவிதையுடன் சேர்த்து நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அல்லது நமது வீட்டில் உள்ள அல்லது உறவு முறையில் உள்ள பெண்கள் என்று எண்ணம் தோன்றும் சில பெண்களின் புகைப்படங்கள் பதிவுடன் சில நண்பர்கள் பதிவேற்றம் செய்கிறார்கள் !! இது தவறு !!
நீங்கள் நடிகைகள் , விளம்பரத்தில் அழகிகள் . . . கூட பதிவுடன் இணைத்து இடலாம் !! ஆனால் . . . . கல்லூரி , வேலைக்கு செல்பவர்கள் , வீட்டில் இருக்கும் சகோதரிகள் , தோழிகள் போன்று எண்ணம் தோன்றும் . . பெண்களின் சுயவிவரப்படங்கள் இடுவதை தவிர்க்கவும்!! அது பல்வேறு விதத்தில் ஊறு விளைவிக்கும் !!
முகநூலில் பெண்கள் அவர்களின் சுவரிலேயே அவரது சுய விவர படங்களை வெளியிடாதீர் என்று பலமுறை அறிவுறுத்தி வரும் " ஜந்தாம் தமிழ் சங்கம் " தற்போது இதுபோன்ற புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளால் புகார்களையும் தாங்கி வலம் வர துவங்கி உள்ளது !
ஏற்கனவே பெண்கள் , குழந்தைகள் புகைபிடிப்பது, மது அருந்துதல் மற்றும் தவறான புகைப்படங்கள் வெளியிடுவதை தடை செய்துள்ளது!செய்துள்ளது!
ஆகவே இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடும் பட்சத்தில் முன் அறிவிப்பு ஒருமுறை கொடுக்கப்படும் ! மீண்டும் தொடரும் பட்சத்தில் பதிவுகள் நீக்கப்படும்! மேலும் தொடர்ந்து வருமானால் சங்கத்தின் அங்கத்தவர் பதவி பறிக்கப்படும்!!
இது சரியானது என்று ஜந்தாம் தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது!! தங்கள் ஆதரவையும் கருத்தையும் வெளிப்படுத்தவும்!!
நன்றி அன்பு உள்ளங்களே !!
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தி யுனிக் அகெடமி, ஈங்கூர், பெருந்துறை ஒழுக்கம், அன்பு, சகோதரத்துவம், நல்லறிவு, அரவணைப்பு, பண்பாடு, கலாச்சாரம், மும்மொழித்திட...
-
திருச்சி திருவெள்ளறையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்ட...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாடு ஞாயிறன்று ஊத்துக்குளியில் எழுச்சியுடன் தொடங்கியது. முன்னதாக மாவட்டத்தி...
-
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10.10.2015 நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உ...
-
திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன் என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அவர் கூற...
-
திருச்சி 28.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி மாவட்ட அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிற்சங்கங்களின் ...
-
பூ க்களைக் கொடுத்து எண்ணத்தை வெளிப்படுத்தும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் பாரசீகர்கள். 18–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவீட...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment