Friday, September 05, 2014
ஐந்தாம் தமிழ் சங்கத்தின்
அன்பிற்கும் மேலான நல்லுறவுகளே, நண்பர்களே!!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் !!
அன்பானவர்களே ! இது ஒரு அன்புக்கட்டளை மற்றும் அறிவிப்பு மட்டுமின்றி உங்கள் ஆதரவையும் கோருகிறோம்!!
நமது சங்கத்தில் ஒரு வார காலமாக ஒரு சில பதிவுகளில் அழகான கவிதையுடன் சேர்த்து நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அல்லது நமது வீட்டில் உள்ள அல்லது உறவு முறையில் உள்ள பெண்கள் என்று எண்ணம் தோன்றும் சில பெண்களின் புகைப்படங்கள் பதிவுடன் சில நண்பர்கள் பதிவேற்றம் செய்கிறார்கள் !! இது தவறு !!
நீங்கள் நடிகைகள் , விளம்பரத்தில் அழகிகள் . . . கூட பதிவுடன் இணைத்து இடலாம் !! ஆனால் . . . . கல்லூரி , வேலைக்கு செல்பவர்கள் , வீட்டில் இருக்கும் சகோதரிகள் , தோழிகள் போன்று எண்ணம் தோன்றும் . . பெண்களின் சுயவிவரப்படங்கள் இடுவதை தவிர்க்கவும்!! அது பல்வேறு விதத்தில் ஊறு விளைவிக்கும் !!
முகநூலில் பெண்கள் அவர்களின் சுவரிலேயே அவரது சுய விவர படங்களை வெளியிடாதீர் என்று பலமுறை அறிவுறுத்தி வரும் " ஜந்தாம் தமிழ் சங்கம் " தற்போது இதுபோன்ற புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளால் புகார்களையும் தாங்கி வலம் வர துவங்கி உள்ளது !
ஏற்கனவே பெண்கள் , குழந்தைகள் புகைபிடிப்பது, மது அருந்துதல் மற்றும் தவறான புகைப்படங்கள் வெளியிடுவதை தடை செய்துள்ளது!செய்துள்ளது!
ஆகவே இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடும் பட்சத்தில் முன் அறிவிப்பு ஒருமுறை கொடுக்கப்படும் ! மீண்டும் தொடரும் பட்சத்தில் பதிவுகள் நீக்கப்படும்! மேலும் தொடர்ந்து வருமானால் சங்கத்தின் அங்கத்தவர் பதவி பறிக்கப்படும்!!
இது சரியானது என்று ஜந்தாம் தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது!! தங்கள் ஆதரவையும் கருத்தையும் வெளிப்படுத்தவும்!!
நன்றி அன்பு உள்ளங்களே !!
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...


0 comments:
Post a Comment