Friday, September 05, 2014
ஐந்தாம் தமிழ் சங்கத்தின்
அன்பிற்கும் மேலான நல்லுறவுகளே, நண்பர்களே!!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் !!
அன்பானவர்களே ! இது ஒரு அன்புக்கட்டளை மற்றும் அறிவிப்பு மட்டுமின்றி உங்கள் ஆதரவையும் கோருகிறோம்!!
நமது சங்கத்தில் ஒரு வார காலமாக ஒரு சில பதிவுகளில் அழகான கவிதையுடன் சேர்த்து நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அல்லது நமது வீட்டில் உள்ள அல்லது உறவு முறையில் உள்ள பெண்கள் என்று எண்ணம் தோன்றும் சில பெண்களின் புகைப்படங்கள் பதிவுடன் சில நண்பர்கள் பதிவேற்றம் செய்கிறார்கள் !! இது தவறு !!
நீங்கள் நடிகைகள் , விளம்பரத்தில் அழகிகள் . . . கூட பதிவுடன் இணைத்து இடலாம் !! ஆனால் . . . . கல்லூரி , வேலைக்கு செல்பவர்கள் , வீட்டில் இருக்கும் சகோதரிகள் , தோழிகள் போன்று எண்ணம் தோன்றும் . . பெண்களின் சுயவிவரப்படங்கள் இடுவதை தவிர்க்கவும்!! அது பல்வேறு விதத்தில் ஊறு விளைவிக்கும் !!
முகநூலில் பெண்கள் அவர்களின் சுவரிலேயே அவரது சுய விவர படங்களை வெளியிடாதீர் என்று பலமுறை அறிவுறுத்தி வரும் " ஜந்தாம் தமிழ் சங்கம் " தற்போது இதுபோன்ற புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளால் புகார்களையும் தாங்கி வலம் வர துவங்கி உள்ளது !
ஏற்கனவே பெண்கள் , குழந்தைகள் புகைபிடிப்பது, மது அருந்துதல் மற்றும் தவறான புகைப்படங்கள் வெளியிடுவதை தடை செய்துள்ளது!செய்துள்ளது!
ஆகவே இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடும் பட்சத்தில் முன் அறிவிப்பு ஒருமுறை கொடுக்கப்படும் ! மீண்டும் தொடரும் பட்சத்தில் பதிவுகள் நீக்கப்படும்! மேலும் தொடர்ந்து வருமானால் சங்கத்தின் அங்கத்தவர் பதவி பறிக்கப்படும்!!
இது சரியானது என்று ஜந்தாம் தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது!! தங்கள் ஆதரவையும் கருத்தையும் வெளிப்படுத்தவும்!!
நன்றி அன்பு உள்ளங்களே !!
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment