Thursday, September 04, 2014
கத்தி படத்தில் இரண்டு விஜய் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதில் கதிரேசன் என்ற நல்லவன், ஜீவானந்தம் என்ற கெட்டவன் என இரண்டு கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், வில்லன் ஜீவானந்தம் பள்ளிக்குழந்தைகளையும், கதிரேசன் காதலியான சமந்தாவையும் பிணையக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு, கதிரேசன் விஜய்யை தன்னுடைய தேவைக்கு தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றான். அப்பொழுது, ஜீவானந்தம் அசந்த நேரம் பார்த்து சமந்தா அவனை கத்தியால் குத்தி விட்டு, கதிரேசனிடம் தாங்கள் இருக்கும் இடத்தை தெரிவிக்கின்றார்.
சமந்தா, விஜய்யை கத்தியால் குத்தும் காட்சி தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதால், ஒரு புத்தம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த காட்சிகளை படம் பிடித்துள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த விஷயம் தற்பொழுது படயூனிட்டில் வேலைபார்த்தவர்கள் மூலம் வெளியில் கசிந்துள்ளது. மேலும், விஜய் ரசிகர்களுக்கு துப்பாக்கி படத்தை விட பலமடங்கு ‘விஷுவல் ட்ரீட்’ கொடுபதற்காக, ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளாராம்.
இப்படி பலரது உழைப்பிலும் உருவாக்கப்பட்டு வரும் கத்தி படத்தை, தமிழன துரோகி சுபாஸ்கரன் தயாரிப்பது தான் அனைவர் மனதிலும் கொஞ்சம் வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment