Saturday, September 13, 2014
சென்னை: செங்கல்பட்டு அருகே ஒட்டிவாக்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், செப்டம்பர் 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் தென்மாவட்ட ரயில்களின் வருகை, புறப்பாடு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14-ம் தேதி
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 110 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சென்னைக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.சென்னையில் இருந்து பகல் 3.45 மணிக்குப் புறப்படும் சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும். ஞாயிற்றுக்கிழமை யன்று சென்னை எழும்பூரில் இருந்து பகல் 11.10 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக் காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 230 நிமிடங்கள் நின்று செல்லும்.மும்பை சி.எஸ்.டி. நாகர்கோவில் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ், எழும்பூருக்கு 105 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.
நாகர்கோவில் மும்பை சிஎஸ்டி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் கருங்குழியில் அரை மணி நேரமும், ஒட்டிவாக்கத்தில் 40 நிமிடங்களும் நின்று செல்லும்.சென்னை எழும்பூர் திருச்செந் தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 35 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.சென்னை கடற்கரை மேல் மருவத்தூர் சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத் தூர் விழுப்புரம் மேல்மருவத் தூர் பயணிகள் ரயில்கள் முழுவது மாக ரத்து செய்யப்படுகின்றன. சென்னை எழும்பூர் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.
15-ம் தேதி
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் நிறுத் தப்பட்டு, எழும்பூருக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ், இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ் 150 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.சென்னை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 65 நிமிடங்கள் நின்றுசெல்லும். சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.சென்னை கடற்கரை மேல்மருவத்தூர் சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் தாம்பரம் மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.சென்னை எழும்பூர் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. திருப்பதி புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்கள் முழுதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
16 மற்றும் 17-ம் தேதிகள்
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 160 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, எழும்பூருக்கு 170 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 105 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 135 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.16-ம் தேதி பகல் 2.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் புதுடெல்லி புதுச்சேரி வாரந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும்.சென்னை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 75 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 20 நிமிடங்கள் நின்று செல்லும். புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில் ஒட்டிவாக்கத்தில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
சென்னை கடற்கரை மேல்மரு வத்தூர் சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மரு வத்தூர் இடையே ரத்து செய்யப் படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்களும், விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
14-ம் தேதி
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 110 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சென்னைக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.சென்னையில் இருந்து பகல் 3.45 மணிக்குப் புறப்படும் சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும். ஞாயிற்றுக்கிழமை யன்று சென்னை எழும்பூரில் இருந்து பகல் 11.10 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக் காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 230 நிமிடங்கள் நின்று செல்லும்.மும்பை சி.எஸ்.டி. நாகர்கோவில் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ், எழும்பூருக்கு 105 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.
நாகர்கோவில் மும்பை சிஎஸ்டி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் கருங்குழியில் அரை மணி நேரமும், ஒட்டிவாக்கத்தில் 40 நிமிடங்களும் நின்று செல்லும்.சென்னை எழும்பூர் திருச்செந் தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 35 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.சென்னை கடற்கரை மேல் மருவத்தூர் சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத் தூர் விழுப்புரம் மேல்மருவத் தூர் பயணிகள் ரயில்கள் முழுவது மாக ரத்து செய்யப்படுகின்றன. சென்னை எழும்பூர் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.
15-ம் தேதி
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் நிறுத் தப்பட்டு, எழும்பூருக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ், இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ் 150 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.சென்னை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 65 நிமிடங்கள் நின்றுசெல்லும். சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.சென்னை கடற்கரை மேல்மருவத்தூர் சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் தாம்பரம் மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.சென்னை எழும்பூர் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. திருப்பதி புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்கள் முழுதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
16 மற்றும் 17-ம் தேதிகள்
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 160 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, எழும்பூருக்கு 170 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 105 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 135 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.16-ம் தேதி பகல் 2.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் புதுடெல்லி புதுச்சேரி வாரந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும்.சென்னை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 75 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 20 நிமிடங்கள் நின்று செல்லும். புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில் ஒட்டிவாக்கத்தில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
சென்னை கடற்கரை மேல்மரு வத்தூர் சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மரு வத்தூர் இடையே ரத்து செய்யப் படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்களும், விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
.jpg)
0 comments:
Post a Comment