Saturday, September 13, 2014
சென்னை: செங்கல்பட்டு அருகே ஒட்டிவாக்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், செப்டம்பர் 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் தென்மாவட்ட ரயில்களின் வருகை, புறப்பாடு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14-ம் தேதி
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 110 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சென்னைக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.சென்னையில் இருந்து பகல் 3.45 மணிக்குப் புறப்படும் சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும். ஞாயிற்றுக்கிழமை யன்று சென்னை எழும்பூரில் இருந்து பகல் 11.10 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக் காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 230 நிமிடங்கள் நின்று செல்லும்.மும்பை சி.எஸ்.டி. நாகர்கோவில் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ், எழும்பூருக்கு 105 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.
நாகர்கோவில் மும்பை சிஎஸ்டி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் கருங்குழியில் அரை மணி நேரமும், ஒட்டிவாக்கத்தில் 40 நிமிடங்களும் நின்று செல்லும்.சென்னை எழும்பூர் திருச்செந் தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 35 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.சென்னை கடற்கரை மேல் மருவத்தூர் சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத் தூர் விழுப்புரம் மேல்மருவத் தூர் பயணிகள் ரயில்கள் முழுவது மாக ரத்து செய்யப்படுகின்றன. சென்னை எழும்பூர் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.
15-ம் தேதி
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் நிறுத் தப்பட்டு, எழும்பூருக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ், இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ் 150 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.சென்னை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 65 நிமிடங்கள் நின்றுசெல்லும். சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.சென்னை கடற்கரை மேல்மருவத்தூர் சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் தாம்பரம் மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.சென்னை எழும்பூர் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. திருப்பதி புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்கள் முழுதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
16 மற்றும் 17-ம் தேதிகள்
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 160 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, எழும்பூருக்கு 170 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 105 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 135 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.16-ம் தேதி பகல் 2.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் புதுடெல்லி புதுச்சேரி வாரந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும்.சென்னை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 75 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 20 நிமிடங்கள் நின்று செல்லும். புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில் ஒட்டிவாக்கத்தில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
சென்னை கடற்கரை மேல்மரு வத்தூர் சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மரு வத்தூர் இடையே ரத்து செய்யப் படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்களும், விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
14-ம் தேதி
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 110 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சென்னைக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.சென்னையில் இருந்து பகல் 3.45 மணிக்குப் புறப்படும் சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும். ஞாயிற்றுக்கிழமை யன்று சென்னை எழும்பூரில் இருந்து பகல் 11.10 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக் காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 230 நிமிடங்கள் நின்று செல்லும்.மும்பை சி.எஸ்.டி. நாகர்கோவில் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ், எழும்பூருக்கு 105 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.
நாகர்கோவில் மும்பை சிஎஸ்டி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் கருங்குழியில் அரை மணி நேரமும், ஒட்டிவாக்கத்தில் 40 நிமிடங்களும் நின்று செல்லும்.சென்னை எழும்பூர் திருச்செந் தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 35 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.சென்னை கடற்கரை மேல் மருவத்தூர் சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத் தூர் விழுப்புரம் மேல்மருவத் தூர் பயணிகள் ரயில்கள் முழுவது மாக ரத்து செய்யப்படுகின்றன. சென்னை எழும்பூர் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.
15-ம் தேதி
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் நிறுத் தப்பட்டு, எழும்பூருக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ், இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ் 150 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.சென்னை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 65 நிமிடங்கள் நின்றுசெல்லும். சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.சென்னை கடற்கரை மேல்மருவத்தூர் சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் தாம்பரம் மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.சென்னை எழும்பூர் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. திருப்பதி புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்கள் முழுதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
16 மற்றும் 17-ம் தேதிகள்
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 160 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, எழும்பூருக்கு 170 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 105 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 135 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.16-ம் தேதி பகல் 2.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் புதுடெல்லி புதுச்சேரி வாரந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும்.சென்னை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 75 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 20 நிமிடங்கள் நின்று செல்லும். புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில் ஒட்டிவாக்கத்தில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
சென்னை கடற்கரை மேல்மரு வத்தூர் சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மரு வத்தூர் இடையே ரத்து செய்யப் படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்களும், விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
.jpg)
0 comments:
Post a Comment