Saturday, September 13, 2014
உடுமலை, : பிஏபி கால்வாய் முழுவதிலும் புதர்கள் மண்டி கிடப்பதால் கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதில் சிரமம் ஏற்ப டும் சூழ்நிலை உருவாகியுள் ளது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், கால்வாயை உடனே தூர்வார வேண்டுமென அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆ ணனால், பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான் டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததா லும் குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பு நடக்கவில்லை. தற்போது பருவ மழை பொழிந்து அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால் வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் சர்க்கார்பதி மின் நிலையம் வந்து அங்கு மின் உற்பத்தியாகி கான்டூர் கால்வாயில் திருப்பி விடப்பட்டது. திறக்கப்பட்ட அன்று இரவே தண்ணீர் திருமூர்த்தி அணை வந்தடைந்தது. அப்போது 15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட் டம் 45 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில், பிஏபி கால்வாய் நெடுகிலும் புதர் கள் மண்டி கிடப்பதால் கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கவலையடைந்த விவசாயிகள், கால்வாயை உடனே தூர்வார வேண்டு மென அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பிஏபி கால்வாய் நெடுகிலும் புதர் கள் மண்டி கிடப்பதால் கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கவலையடைந்த விவசாயிகள், கால்வாயை உடனே தூர்வார வேண்டு மென அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment