Tuesday, September 09, 2014
தாராபுரம், : அரசு வழங்கும் இலவச ஆடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி,
தாராபுரம் தாலுகா வீராட்சிமங்கலம் பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
கட்சியின் தாலுகா செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நேற்று தாசில்தார்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment