Tuesday, September 09, 2014
தாராபுரம், : அரசு வழங்கும் இலவச ஆடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி,
தாராபுரம் தாலுகா வீராட்சிமங்கலம் பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
கட்சியின் தாலுகா செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நேற்று தாசில்தார்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து வீராட்சிமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், வீராட்சிமங்கலம், அணைக்காடு, நத்தக்காடு ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்குவதாக அறிவிப்பு வெ ளியானது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் எங்கள் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படவில்லை.
இதுதவிர எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முற்றுகை போராட்டம் நடத்துகி« றாம்.
இனியும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மனுவை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment