Wednesday, September 03, 2014

நடிகர் அஜீத் குடியிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததால், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்கள் அவருடைய வீட்டை தீவிரமாக சோதனையிட்டனர்.
பின்னர் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று தொலைபேசி மூலம் இந்த வதந்தியை கிளப்பிய மர்ம மனிதனை அதிரடியாக போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிடிபட்ட அந்த மர்ம நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கைக்கு அஜீத் ரசிகர்கள் போலீசாருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் வதந்தி கிளப்பிய நபருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர். பிடிபட்ட நபரின் தகவல் குறித்து போலீஸார் இதுவரை எவ்வித தகவல்களும் கூறவில்லை.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment