Wednesday, September 03, 2014

நடிகர் அஜீத் குடியிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததால், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்கள் அவருடைய வீட்டை தீவிரமாக சோதனையிட்டனர்.
பின்னர் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று தொலைபேசி மூலம் இந்த வதந்தியை கிளப்பிய மர்ம மனிதனை அதிரடியாக போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிடிபட்ட அந்த மர்ம நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கைக்கு அஜீத் ரசிகர்கள் போலீசாருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் வதந்தி கிளப்பிய நபருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர். பிடிபட்ட நபரின் தகவல் குறித்து போலீஸார் இதுவரை எவ்வித தகவல்களும் கூறவில்லை.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment