Tuesday, September 09, 2014
திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.
விழாவி்ற்கு திருமுருகன்பூண்டி அதிமுக நகர செயலாளர் கே.விஸ்வநாதன்
தலைமை வகித்தார். சட்டப் மன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி, துணை மேயர் குணசேகரன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராதகிருஷ்ணன்,அதிமுக ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், அவிநாசி தொகுதி
செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் லதா சேகர்,
கோபால், ஜெ.பேரவை நகர செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்
கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment